வெளிநாடொன்றில் சிக்கித் தவிக்கும் 250க்கும் மேற்பட்ட இலங்கையர்கள்
Loading… ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஜோர்டானில் பணிபுரியும் இலங்கையர்கள் பலர், தம்மை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்துவர அரசாங்கம் தலையிட வேண்டுமென கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . தாங்கள் ஜோர்டானில் தங்குவதற்கு விசா கூட இல்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 250க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஜோர்டான் நாட்டிற்கு ஆடைத் தொழிலுக்காகச் சென்றபோதும் குறைந்தபட்ச வசதிகள் கூட இன்றி பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Loading… தாம் பணிபுரியும் அசில் யுனிவர்சல் என்ற ஆடைத் … Continue reading வெளிநாடொன்றில் சிக்கித் தவிக்கும் 250க்கும் மேற்பட்ட இலங்கையர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed